வகை: உலகம்
மனித மூளையில் கண்டெடுக்கப்பட்ட நாடாப்புழு..! அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்..!
சீனாவைச் சேர்ந்த வாங் என்பவரின் மூளையில் உயிருடன் இருந்த நாடாப்புழுவை மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். சீனாவைச் சேர்ந்த வாங்(36) என்பவருக்கு...
இலங்கை அமைச்சரவையின் நடவடிக்கை ..! இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..! மக்களவையில் ரவிக்குமார் எம்.பி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்.!
இலங்கை அமைச்சரவை சீன திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளதைக் குறித்து விவாதிக்க அவை அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என...
இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 6000 எறும்புத் தின்னிகள் கடத்தப்பட்டுள்ளது – டபிள்யூ.டபிள்யூ.எப்., (WWF) தகவல்
உலகின் நான்காவது மிகப்பெரிய சட்டவிரோதத் தொழிலாக இருப்பது வனவிலங்குகள் கடத்தலாகும். இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 10 இலட்சம் கடற்குதிரைகள் கடத்தப்படுவதாகவும் 7 இலட்சம் பறவைகள் உட்பட...